𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
1K views • 1 days ago
#கவிதைஉலகம் கோவிலுக்கு வந்து உன் திருமுகத்தை ஒருமுறை பார்த்தாலே போதும் 🙏
மனதில் இருந்த ஆயிரம் கவலைகளும் விலகி
உள்ளத்தில் ஒரு பேரானந்தமும்
ஆழ்ந்த மன நிம்மதியும் பிறக்கிறது
உன் தரிசனமே என் மனதிற்கு மருந்து
உன் அருளே என் வாழ்விற்கு துணை…
என் அப்பனே ஈசா 🕉️🙏
ஓம் நமச்சிவாய 🙏🔱
10 likes
10 shares