#கவிதைஉலகம் கோவிலுக்கு வந்து உன் திருமுகத்தை ஒருமுறை பார்த்தாலே போதும் 🙏 மனதில் இருந்த ஆயிரம் கவலைகளும் விலகி உள்ளத்தில் ஒரு பேரானந்தமும் ஆழ்ந்த மன நிம்மதியும் பிறக்கிறது உன் தரிசனமே என் மனதிற்கு மருந்து உன் அருளே என் வாழ்விற்கு துணை… என் அப்பனே ஈசா 🕉️🙏 ஓம் நமச்சிவாய 🙏🔱
10 likes
10 shares