Jikuna News
762 views 2 days ago
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 *💥 நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்வு.* நெல், கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளின் நலன் கருதி ஊக்கத்தொகையை அதிகரிக்க முடிவு. ஊக்கத்தொகையை ஓராண்டில் ரூ.156க்கு மேல் உயர்த்தி வழங்குவது இதுவே முதல்முறை. சர்க்கரை ஆலையில் பதிவு செய்த கரும்புக்கு டன் ரூ.709.50 தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும். ஊக்கத்தொகை உயர்வால், விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.4,000 கரும்பு விலையாகக் கிடைக்கும். விவசாயிகளை நம் அரசு எப்போதும் விட்டுவிடாது; தோளோடு தோளாக ஆதரவாக இருப்போம். - நெல் ஊக்கத்தொகை உயர்வு குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு.
10 likes
14 shares

More like this