GnanaSavierDas .Tr
643 views • 4 hours ago
தேவன் உனக்கு வானத்துப்பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.
ஆதியாகமம் 27:28
ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள். உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய். உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள். உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.
ஆதியாகமம் 27:29
#🙏நமது கலாச்சாரம் #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #💪இலட்சிய கனவு 💭 #👉வாழ்க்கை பாடங்கள் #🛕இந்திய பாரம்பரிய இடங்கள்
21 likes
19 shares