Jayakannan
1K views • 2 days ago
பிஞ்சிலே பழுப்பது என்பதில் மூன்று வகை உண்டு.
வயதிற்க்கு மீறிய அனுபவங்களினால்
முதிர்ச்சி ஏற்பட்டு
பிஞ்சிலே பழுப்பது.
அனுபவங்கள் என்பதே தசா புத்தியின் அடிப்படையில் நிகழ்வது.
எனவே ..
இளம் வயது காலம் முழுவதும்.....
அதிகப்படியான அவயோக தசா புத்தியை அனுபவித்தவர்களுக்கும்.
அல்லது....
ஞானச்சுடரை ஏற்றி வைப்பதில் வல்லவரான ஞான காரகன் கேது பகவான் தசா புத்தியை இளம் வயதில் அனுபவிக்க கூடிய வாய்ப்புகளைப் பெற்றவர்களுக்கு...
மற்றும்
கர்ம காரகன்
சனி பகவான்
சுபத்துவமடையாமல் நிகழ்த்தக்கூடிய தசா புத்தியினால்
கிடைக்கக்கூடிய பரிசு தான் முதிர்ச்சி.
வயதுக்கு மீறிய துன்பங்களினால் பக்குவம் ஏற்பட்டு பிஞ்சிலே பழுப்பது.
பக்குவம் என்பது ஆடவிட்டு பின் அடக்குவதின் மூலம் உண்டாவது.
இளம் வயதிலேயே கட்டு கட்டாக பணத்தை கொடுத்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் எட்டி உதைக்க சொல்லி ...
இளம் கன்று பயம் அறியாது என்பதைப் போல...
மனித புனிதத்தின் தன்மையை உணராத வயதில்.....
யாரையும் மதிக்காமல் ஆணவத்தின் உச்சத்தில்
ஆட வைத்து...
பின்பு அடக்கி.!!
கோச்சாரம் மற்றும் தசா புத்தி வழியாக..
பக்குவத்தை....
பரிசாக தருபவர்
சனிபகவான்.
வயதுக்கு மீறிய இன்பங்களினால்
பாதைதவறி வழிமாறிப் போவதன் மூலம் பிஞ்சிலே பழுப்பது.
பாதை தவறுவது என்றாலே அங்கு ....
பாவத்துவம் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பதாக அர்த்தம்.
எனவே...
போகத்தை அனுபவிக்க தூண்டும் கிரகமான ராகு.
ஆடம்பரத்துடன் கூடிய போகத்தை அனுபவிக்க வைக்கும் கிரகமான
சுக்கிர பகவான்.
போன்ற கிரகங்கள்
பாவத்துவமடைந்து
இளம் வயதில்...
தசை நடந்து...
கூடவே ..
லக்னமும் லக்கனாதிபதியும்
கெட்டிருந்தால்...
இவர்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து பரிசுகளும்....
திசை மாறிய பறவைக்கு
கிடைத்த பரிசாகவே இருக்கும்.
பொதுவாக....
இளம் வயதில்....
முதிர்ச்சி மற்றும் பக்குவம்
அடைவதற்கும்.
மேலும்...
இளம் வயதில் திசை மாறி செல்வதற்கும்...
இது மட்டுமே காரணம் அல்ல.
என்றாலும்.
இதுவும் ஒரு காரணமாக அமையும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Contact
WhatsApp only
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍
15 likes
20 shares