GnanaSavierDas .Tr
540 views • 5 hours ago
நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்.
ஆதியாகமம் 28:15
யாக்கோபு நித்திரை தெளிந்து வழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார். இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
ஆதியாகமம் 28:16
அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
ஆதியாகமம் 28:17
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏நமது கலாச்சாரம் #💪இலட்சிய கனவு 💭 #😁தமிழின் சிறப்பு #😔தனிமை வாழ்க்கை 😓
14 likes
12 shares