Makkal Mugam
814 views 10 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ராஜபாளையத்தில் தேசிய கைத்தறி தின கொண்டாட்டம் 7 8 2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மாதவா ரெசிடென்சி ஹாலில் வைத்து தேசிய கைத்தறி தினம் ஜே ஏ சி ராஜபாளையம் ரீஜியன் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளராக புனல் வேலியை சேர்ந்த கவிஞர் எழுத்தாளர் தமிழ் மீது ஆர்வம் கொண்ட பற்றாளர் அவ்வை தமிழ் மன்றத்தின் தலைவர் திரு தமிழ் பித்தன் அவர்களும் துணை தலைவர் பொன் இருளப்பன் அவர்கள் ரீஜினல் சேர்மன் மாடசாமி அவர்களுக்கு காலர் அணிவிக்க துணைத் தலைவர் சூரிய நாராயணன் அவர்கள் ஜே சி ஐ கிரீட் வாசித்து நிகழ்வினை துவக்கி வைத்தார்கள் ரீஜியன் சேர்மன் மாடசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள் விழாவில் அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் எஸ் ஐ பி லைப் இன்சூரன்ஸ் முருகன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை தலைவர் ராமதிலகம் பட்டிமன்ற பேச்சாளர் சக்தி மகேஸ்வரி கண்ணன் மாரியப்பன் போஸ் ஜே சி ஐ மண்டலம் 18 துணைத் தலைவர் திரு சிவராமகிருஷ்ணன் குருநாதன் சிவகுருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உடை உறைவிடம் இதில் எது இல்லாமல் இருக்கலாம் உடையில்லாமல் இருக்க முடியாது என்று கைத்தறியின் அவசியத்தையும் கைத்தறி ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை பெற்ற வளர்ச்சியும் அதற்காக அரசாங்கம் தற்போது வரை எடுத்துக் கொண்ட முயற்சியும் பற்றி சிறப்பாக தமிழ் பித்தன் அவர்கள் உரையாற்றினார்கள்ஜெயஸ்ரீ ராஜபாளையம் ரீஜியன் நிரந்தர இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழ் ஜே சி ஐ சத்திரப்பட்டி ஜேகம் சேர்மன் திரு புவனேஸ்வரப் பெருமாள் அவர்கள் வழங்கி சிறப்பித்தனர் நிகழ்வில் ஜேசி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள் மாதவா ரெசிடென்சி உரிமையாளர் பொன் இருளப்பன் அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது
10 shares

More like this