📷Geethajan Graphics 📷
412 views 1 days ago
கரும்பு ஜூஸ் செய்வது எப்படி ..... தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு நிறைய கிடைக்கும் .கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும். அதில் சிறிதளவு எலுமிச்சையும்,இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும். தே.பொருட்கள் கரும்பு - 2 அங்குலத்துண்டு இஞ்சி -சிறிய துண்டு எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன் செய்முறை *கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். *அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும். *அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்கரும்பு ஜூஸ் செய்வது எப்படி ..... தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு நிறைய கிடைக்கும் .கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும். அதில் சிறிதளவு எலுமிச்சையும்,இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும். தே.பொருட்கள் கரும்பு - 2 அங்குலத்துண்டு இஞ்சி -சிறிய துண்டு எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன் செய்முறை *கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும். *அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும். *அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
12 likes
15 shares

More like this