𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
2K views • 1 days ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sivaya Namah 🙏🔱⚜️
அலைகள் மோதுகின்ற கடலின் நீர் சூழ் காழியின் புகழ் மிக்க ஞானசம்பந்தன், கரிய குளிர்ந்த மேகங்கள் தங்கும் சாரலை யுடைய கயிலை மலையார் மேல் தேர்ந்து உரைத்த செஞ்சொல் மாலையாகிய இத்திருப்பதிகத்தைச் சொல்கின்ற அடியவர் மேல் பிணிகள் வாரா. வானோர், உலகத்தவர் எவ்வகையில் மகிழ்வுடன் விளங்குகின்றனரோ அவ்வகையில் இன்பம் மருவும் மனத்தினராய் விளங்குவர்.
-- திருஞானசம்பந்தர் அருளிய
தேவாரம் - முதல் திருமுறை.
தலம் : திருக்கயிலாயம்.
பண் - தக்கேசி.
34 shares