Arunachalam
1K views 1 days ago
ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சுதேசி ஜாக்ரன் மஞ்ச் என்ற பேரில் சங்கிகள் சுதேசியை வலியுறுத்தி பேசியும் எழுதியும் பல இயக்கங்ளை நடத்தினர். வாஜ்பாய் நடத்திய ஆறு ஆண்டுகள் ஆட்சியில் லாபமீட்டும் பொதுத் துறை நிறுவனங்களை விற்பதற்கென்றே ஒரு அமைச்சரை நியமித்து , அதன்மூலம் தனக்கு கமிஷன் கொடுப்பவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்று கட்சிக்கு கமிஷனை பாஜக பெற்றது வரலாறு. தற்போது பொருளாதாரமே என்னவென்று தெரியாத முட்டாள் நிதியமைச்சர் பொதுத் துறைகளை இன்னும் ஆறுமாதத்துக்குள் விற்பதாக மணியடித்திருக்கிறார். ஏற்கனவே ஐந்தாண்டுகளாக பிஎஸ்என்எல் ஐயும் HAL ஐயும் அழிப்பதில் வெற்றி கண்ட இந்த பாசிஸ்டுகள் , தற்போது எல் ஐ சி யும் தனியாருக்கு விற்போம் என்ற அபாய சங்கை ஊதியிருக்கிறார் நிர்மூல சீத்தாராமன். என்ற முதலாளிகளின் எடுபிடி. #👨மோடி அரசாங்கம்
21 shares

More like this