Cholan News
780 views • 4 hours ago •
#😱ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விபத்தில் பலி😨 ##📺ஆகஸ்ட் 30 முக்கிய தகவல்📢 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கோயிலுக்கு வந்தபோது சோகம்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சாலையில் சென்ற ஆட்டோ. முன்னால் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு சென்ற போது நேர்ந்த சோகம்
10 shares