📷Geethajan Graphics
📷
514 views • 1 days ago
உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்;
தேவையான பொருள்;
வெற்றிலை 50 கிராம்
ரோஜா இதழ்கள் 50 கிராம்
எலுமிச்சை தோல் 50 கிராம்
இலவங்கம் 50 கிராம்
தண்ணீர் 1 லி
செய்முறை;
முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு 1 லி தண்ணீரை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் சமஅளவு வெற்றிலை,ரோஜா இதழ்கள்,எலுமிச்சை தோல் மற்றும் இலவங்கம் ஆகிய நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு 1 லி தண்ணீரை 750 மி.லி வரும் அளவு நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைத்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் பருகி வந்தால் உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலன் தரும் வகையில் இந்த வடிநீர் அமையும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿ஆயுர்வேத பொருட்கள்
18 shares

