More like this
- munuswamy#🧓பிரதமர் மோடி #🖌பக்தி ஓவியம்🎨🙏1431
- Tamil Nadu Bharatiya Janata Party#🧓பிரதமர் மோடி1021
- ⚕️☯️🕉👑D.A.🇩🇰DANISHSRINIVASAN🇮🇳👑🕉☯️⚕️AANALUM POVERTY INNUM POGALAYAE... 50 % PEOPLE INNUM VARUMAI KOTTUKKU KEEZHA THAAN IRUNDHUTTU SAAGURAANGA... 😏 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🚹உளவியல் சிந்தனை #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🧓பிரதமர் மோடி1120
- DRAVIDIAN STOCK 🖤❤️#🧓பிரதமர் மோடி #💪தி.மு.க #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #🙋♂️தமிழக வெற்றி கழகம்571452
- Arunachalamதலித் சமுதாயத்தை பொது தொகுதியில் நிற்க வைத்தோம் என திமுக -அதிமுக பெருமையாக பேசுகிறார்கள் .....இதை கோட்பாட்டின் அடிப்படையில் பேசுகிறீர்களா அல்லது பரிதாபத்தின் அடிப்படையில் பேசுகிறீர்க்ளா ? என்று காபந்து அமைச்சர் வன்னி பேசி இருக்கிறார்! தலித்துகளுக்கு என்ன செஞ்சிங்க? நீங்க எல்லாம் பொது தொகுதிக்கு ஆசைப்படலாமான்னு கலைஞர் கேட்டார் ன்னு வன்னி வாய்கூசாம பொய் பேசி (அது பொய் என்று திருமா சொன்னார்) பரப்பிய பொழுது : பொத்திகிட்டு இருப்பானா திமுகாகாரன் , இந்த இந்த தொகுதியில் பட்டியல் சமுதாய திமுகவினர் பொது தொகுதியில் போட்டியிட்டு வென்றார்கள் என்று சொல்லத்தான் செய்வோம்! இல்லன்னு சொல்லுவானுங்க , பொய் பேசாத திமுக செஞ்சிருக்குன்னு ஆதாரத்தோடு சொன்னா, அயோ சொல்லிட்டாங்க சொல்லிட்டாங்கன்னு கதறுவானுங்க! அதே போல் வன்னி இன்னைக்கு: விசிகாவுக்கு அமைச்சரவை கொடுத்தது தான் தலித் நலன் ன்னு பேசுறார் , அப்ப விசிக ஒரு சாதி கட்சின்னு ஆணித்தரமான சட்டமன்றத்தில் பதிய வச்சதா தான் பொருள் : திமுக ல இருக்குற தலித், திமுக அமைச்சர் ஆவது தலித் நீதி ஆகாதாம்! இன்னொன்றும் சொல்லியாக வேண்டும் : கிராமத்தில் வெள்ளை சட்டை போட்டால் பரிதாப அடிப்படையில் திராவிட கட்சிகள் பார்ப்பதாக ஒரு தொனியை பேசி இருக்கிறார்! அப்படியே அந்த பக்கம் இன்னொரு புது ராஜ்மோகன் : செஞ்சோம் ,செஞ்சோம் ன்னு சொல்லுறாங்க ,எல்லாம் அம்பேதகர் கொடுத்த உரிமைன்னு கதறுறார் ,யாரு யா இல்லன்னு சொன்னது ! மொத்தத்தில் இந்த இரு பறையர் சாதி அமைச்சர்கள் சொல்ல வருவது : திராவிட ஆட்சிகள் ,தலித்துகளுக்கு ஏதும் செய்யவில்லை ,அம்பேத்கார் தான் எல்லாம் செய்தார் என்பதே நோக்கமாக புரிந்து கொள்ள முடிகிறது,என்ற புள்ளியை நோக்கி நகர்த்துறாங்க! செஞ்சதை சொன்னா சொல்லி காட்டுறோம் என்பாங்க ! மொத்தத்தில் பாஜகவுக்கு எப்படி : வேலூர் இப்ராகிம் ,தடா பெரியசாமி ,L முருகனோ அதே போல் விஜய் கட்சிக்கு : முஸ்தபா ,வன்னி ,ராஜ்மோகன் கோடரி காம்புகள் போல்! ராஜ்மோகன் கூட விடலாம் அவிங்க கட்சிக்கு விசுவாசமா பேசுது , வன்னியரசு வெற்றிக்கு உழைத்த அண்ணன் உதயநிதி யை எதிரில் வைத்துக்கொண்டு எப்படி இவ்வாறு பேசமுடிகிறது! #👨மோடி அரசாங்கம்2355
- Rise#pm #pm modi #🧓பிரதமர் மோடி #inauguration by pm modi #👌அருமையான ஸ்டேட்டஸ்910
- m#🧓பிரதமர் மோடி2535
- Arunachalam💥💥6 வயது சிறுவன், பத்திரிக்கையாளர்களிடம் எவ்வளவு தைரியமாக தெளிவாக 💥💥 வீடியோவில் சிறுவன் பேசும் உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு: சிறுவன்: நாங்கள் எதற்காகப் போலீஸிடம் பிடிபட்டோம் என்றால், யார் இந்த உத்தரவைக் கொடுத்தது என்ற பதில் எங்களுக்கு வேண்டும். இங்கே மாணவர்களின் தலை உடைந்திருக்கிறது. மாணவர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் போது... ஏழாம் வகுப்பு தோல்வியடைந்த முதலமைச்சரால் ஒரு குழந்தையைக் கூட சமாளிக்க முடியவில்லையா? அப்படியானால் ராஜினாமா செய்துவிட வேண்டியதுதானே, ஏன் மற்றவர்களின் தலையை உடைக்க வேண்டும்? செய்தியாளர்: மாணவர்களுக்காக நீங்கள் அழுகிறீர்களா? சிறுவன்: ஆமாம், இன்று மாணவரின் தலை உடைந்துவிட்டது. அதனால்தான், 'யார் இந்த உத்தரவைக் கொடுத்தது?' என்று SP அவர்களிடம் கேட்க விரிகிறோம். மாணவரின் தலை உடைந்திருக்கிறது... செய்தியாளர்: உங்களுக்குப் பதில் கிடைக்கவில்லையா? சிறுவன்: இல்லை, SP அவர்கள் நேரடியாகத் தனது போலீஸை அனுப்பி என்னை மூடிப் பிடிக்க வைத்தார். இருந்தாலும் நான் SP அவர்களிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் SP அவர்களும் ஓடிவிட்டார்கள். செய்தியாளர்: நீங்கள் தனியாக வந்திருக்கிறீர்களா? சிறுவன்: ஆமாம், நாங்கள் கலெக்டரேட் சென்று DM அவர்களிடம் கூட கேட்போம். செய்தியாளர்: நீங்கள் பயப்படவில்லையா? சிறுவன்: இல்லை, பயப்பட மாட்டோம். இதெல்லாம் யாருடைய உத்தரவின் பேரில் நடந்தது? எங்களுக்கு இதற்கான பதில் வேண்டும்! "பீகாரில் BPSC தேர்வு முறைகேடு மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறை லத்திசார்ஜைக் கண்டித்து பாட்னாவில் நடந்த தொடர் போராட்டத்தின் போது, 6 வயது சிறுவன் ஆவேசமாக ஊடகங்களிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் வைரலானது." #👨மோடி அரசாங்கம்1213
- Arunachalamபாஜகவின் ஆட்டம் 2029ல் இந்திய மக்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்! இதை அரசியல் கட்சிகளும் உணரவேண்டும்! இந்திய பொதுஜனங்களும் உணரவேண்டும்! பாஜக நினைத்ததை சாதித்து வருகிறது! அமித்ஷா இந்த நாட்டை மதவாத நாடாக ஆக்காமல் விடமாட்டார்! ஒருவேளை 2029ல் பாஜக வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை அமைத்தால் அதுவே இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும்! தேர்தலாணையம் என்கிற ஒன்றையே மக்கள் மறந்துதான் ஆகவேண்டும்! எதிர்போரையெல்லாம் பொய்வழக்குகளை போட்டு ED CBI மூலமாக சிறையில் பூட்டுகிறார்கள்! இல்லையேல் அந்த கட்சியையே இரண்டாக உடைத்தெறிகிறார்கள்! 2026ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களே சாட்சி! பணத்துக்காக! சுயநலத்திற்காக! பதவியாசைக்காக அடையாளம் காட்டியே கட்சியையே காட்டிக்கொடுத்துவிட்டு எதிர்முகாமான பாஜகவில் ஐக்கியமாகிவிடுகிறார்கள்! ஏனென்றால்! இங்கே பல கட்சிகள் கொள்கைகளை துறந்து சுயநலத்திற்காக யாராருக்கோ குடைபிடிக்கவும் தயங்கியதில்லை! அஇஅதிமுக திரிணாமுல் காங்கிரஸ்! இப்படி பல கட்சிகளை புறவாசல் மூலமாகவும்! அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாகவும் மிரட்டி உடைத்தெறிகிறார்கள்! மிஞ்சிப்போனால் பணத்திற்கு இசையாத எந்த கட்சிகளும் இன்று இல்லையென்பதுதான் நிலையே! சரி! விஷயத்துக்கு வருவோம்! பாஜகவின் மிகப்பெரிய தேர்தல் வெற்றிக்கான ஆயுதமே தேர்தலாணையம்! EVM! ஜால்ரா ஊடகங்கள்! எந்நாளும் அடிமாடுகளாய் சொன்ன சொல் தட்டாமல் சொன்னதை செய்துகொடுக்கிற IAS IPS லாபிகள்! இவற்றோடு உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை இவையெல்லாமே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தே இயங்குகிற கொடுமைதான் நாட்டில் ஏற்படுகிற பொருளாதார பின்னடைவுக்கு காரணங்கள்! படித்த! படித்துக்கொண்டிருக்கிற எத்தனையெத்தனை இளைஞர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளே கேள்விக்குறியாக நிற்கிறது! இந்திய இளைஞர்களின் சீரழீவு சிந்தனைக்கு மூன்று காரணங்கள்! ஒன்று மதவாதத்தை தழுவி தன்னை நாசப்படுத்திக்கொள்கிறான்! மற்றொன்று சினிமா மோகத்தில் வீழுகிறான்! இதைவிட மிகக்கொடுமை சாதிவெறியில் ஊறியே திளைக்கிறான்! இது அகலாதவரை எக்காலத்திற்கும் விடிவில்லை! இப்போதாவது சிந்திப்பார்களா? வடமாநில படித்த இளைஞர்கள் இப்போதுதான் சிந்திக்கத்தொடங்கியிருக்கிறான்! அங்கே அவனுமே விழித்துக்கொண்டான்! ஆனால் தென்னிந்தியா தளத்திலோ! சிந்தனையாளனாக இருந்தவன் இப்போது சிந்தனையற்றவனாக சினிமா மோகத்திலே சுருண்டுபோய் வீழ்கிறான்! 2029ல் நடக்கிற பாராளுமன்ற தேர்தலுக்குள்ளே இங்குள்ள இந்திய அரசியல் கட்சிகளும்! பொதுமக்களும் தேர்தலாணையத்தை எதிர்த்தும் EVMஐ எதிர்த்தும் போராடவில்லையென்றால் இந்தியாவில் பாஜகவே 700/848தொகுதிகளை EVM மூலமாக கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும்! பிறகென்ன இந்தியா இந்துராஷ்டிரமாக பெயர் மாறும்! இந்துக்கள் தவிர வேறு யாருக்கும் குடியுரிமை வாழ்வாதார உரிமையில்லை என்கிற நெலமை கண்டிப்பாக வரும்! அதுமட்டுமல்ல! பிறமதத்தின் வழிபாட்டுத்தலங்களே இல்லாத காட்டுமிராண்டி சட்டத்தையுமே நிறைவேற்றுவர்! அதற்கான முன்னோட்டம்தான் மேற்குவங்கம்! தமிழ்நாடு கேரளாவை குறிவைத்து EVM தில்லுமுல்லுகளால் செயற்கையான வெற்றியையும் தோல்வியையும் செய்து காட்டியிருக்கிறார்கள்! இனிமேலும் EVMஐ ஒழிக்க போராட மனமில்லை என்றால் இந்திய வெகுஜன மக்களனைவரும் காவிக்கூட்டத்திற்கு அடிமையாக வாழவேண்டிய நிலையை எதிர்கொள்ள தயாராகவே வேண்டும்! SIR என்பதே பித்தலாட்டத்தை செய்ய தொடங்கப்பட்ட முதல் தாக்குதல்! இரண்டாவதாக EVMமூலமாக நடத்திய! நடத்தப்போகும் தில்லுமுல்லு திரைமறைவு நாடகங்கள் நாட்டையே சூறையாடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஏனிந்த கட்சிகள் EVMஐ எதிர்த்துப்போராட துணிவற்றுப்போய் கிடக்கிறதென்பதே புரியவில்லை!? ஞானேஷ்குமார் தலைமைத்தேர்தலாணையராக இருக்கிற வரை எந்தத் தேர்தல் நடந்தாலும்! அது நேர்மையாக நடந்தேற வாய்ப்பில்லை! உச்சநீதிமன்றமே இன்று அமித்ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் தகிண்டு சுருண்டுகொண்டு இருக்கையிலே நீதியாவது! நியாயமாவது! ஒரு புடலங்காயும் விளையப்போவதில்லை! தேர்தலாணையத்தை உச்சநீதிமன்றம்தான் இன்றுவரை அதன் தில்லுமுல்லுகளில் இருந்து பாதுகாத்து காப்பாற்றிக்கொண்டிருக்கிறது! நீதித்துறை மூலமாக தேர்தலாணையத்தை எதிர்த்து எந்த வழக்கு போட்டாலும் இனிமேல் எதுவுமே ஆகப்போவதில்லை! வேறென்னதான் வழி? பிரதான இந்திய எதிர்க்கட்சிகள்! பொதுமக்கள்! மனசாட்சியுள்ள எஞ்சியுள்ள பத்திரிக்கையாளர்கள்! இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து ஒருவகையிலான பொதுப்போராட்டத்தை நடத்தினாலொழிய EVMஐ ஒழிக்க முடியாது! தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது கதைக்காகுமா? நந்தினி என்கிற ஒற்றைப்பெண்மணி தொடர்ந்து EVMஐ எதிர்த்துப்போராடி வருவதை நாம் ஏன் ஆதரிக்கவில்லை? இனிமேலாவது போராட்ட முன்னெடுப்பை தொடங்காவிடில் குடியுரிமையே கேள்விக்குறியாகிவிடும்! பின்னரெங்கே வேலைவாய்ப்பு! புடலங்காய் எல்லாம்...!? 2029க்குள் EVMதேர்தல் முறையை அகற்றியே ஆகவேண்டும்! இதுமட்டும் நடந்தால் இந்தியாவில் எல்லாமே எல்லோருக்கும் என்கிற சமத்துவம் நிலவும்! இங்கே ஒன்றை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்! பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான மறைமுகமான அண்மைகாலமாக புரிதலும் இனக்கமும் இருந்துவருகிறது! காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளை இனைத்தே களமிறக்கி போராட வேண்டும்! மாநில கட்சிகளை அழிக்கிற அஜென்டாவை காங்கிரஸ் கைகளில் பாஜக ஒப்படைத்துள்ளது! காங்கிரஸ் எவ்விதத்திலும் நம்பகமான கட்சியல்ல! புதிதாக உருவாகியுள்ள காக்ரோச் ஜனதா பார்ட்டி கட்சி நீட்தேர்வை எதிர்த்துமட்டுமே போராடி என்ன பயன்? நீட்தேர்வை ஒழிக்கப்படவேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை! ஆனால் நீட்தேர்வை மட்டுமே ஒழித்தால் இந்தியாவிலுள்ள எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிட்டிவிடுமா? CJP கட்சி EVMஐயும் எதிர்த்து போராடினால் ஏனைய கட்சிகளும் அதனை LEADERSHIP ஏற்கவைத்து மூன்றாவது வலிமையான அணியை அமைக்க முடியும்! ஆனால் இன்றுவரை நீட்தேர்வை மட்டுமே பிடித்துக்கொண்டு குரங்கு தொங்குவதுபோல் தொற்றிக்கொண்டிருப்பதால் என்ன பயன்!? மந்திரியை நீக்கிவிட்டால் போதுமா? அவரில்லையென்றால் மற்றொரு அடிமையை அந்தயிடத்திலே அமரவைப்பார்கள் என்பது தெரியாதா? இங்கே அரசமைப்பு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் அரசியல் மாற்றமும் ஏற்பட வேண்டும்! அரசியல் மாற்றம் நிகழவேண்டுமானால் தேர்தலே நியாயமாக! நடுநிலையோடு நடக்க வேண்டும்! அந்த தேர்தலே நடுநிலை நியாயமாக நடக்கவேண்டுமானால் 2029க்குள்ளே EVMஐ முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்!! தமிழ்நாட்டையே! மேற்குவங்கத்தையே! EVMஆல் நிகழ்த்தப்பட்ட மாற்றத்தால் நிலைகுலைந்த ஆட்சியை உருவாக்கியதே அமித்ஷாவின் EVM திருவிளையாடல்கள்தான்! திராவிட இனமான தலைவர் திரு மு.க.ஸ்டாலின் தோற்றுப்போகக்கூடியவரா? தோற்கடிக்கப்பட்டார் என்பதே உண்மை! சதிகள் பாதி! மதிபிறழ் பாதி! மீதி EVMம் செய்த சூதுவிளையாட்டும்! திமுக EVMஐ எதிர்த்து சிறுபொறியை தட்டிவிட்டால் போதும்! இந்தியாவே போராடும்! இதை திமுகழகம் இப்போ செய்யவில்லை என்றால்? இனியெப்போதும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது! உள்ளதை உரக்கச்சொல்வோம்! நல்லதே நடக்கட்டும்! - MD Unis #👨மோடி அரசாங்கம்168