GnanaSavierDas .Tr
557 views • 6 hours ago
தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன:
யாத்திராகமம் 20:1
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
யாத்திராகமம் 20:2
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
யாத்திராகமம் 20:3
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
யாத்திராகமம் 20:4
#😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #💪இலட்சிய கனவு 💭 #😔தனிமை வாழ்க்கை 😓 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪
9 shares