m.fayaz
504 views 11 hours ago
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 21 டன் குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை அழிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். #கிருஷ்ணகிரி_செய்தி
9 likes
13 shares

More like this