-
542 views 1 days ago
#நம் எண்ணம் நம் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் நமக்கு நடக்கும் 90% சதவீத விஷயங்கள் நன்மையாகவே நடக்கும் முடிந்தளவு எண்ண தூய்மையோடு வாழ பழகுங்கள்...! நடந்து முடிந்து விட்டதை முதலில் நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்...! அப்பொழுது தான் இனி நடக்க போவதை தீர்க்கமாய் முடிவு செய்ய முடியும்...!! ஊனமுற்ற கிழவிக்கு தேடி தடவி பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன் பதிலுக்கு வார்த்தைகளை தேடாமலே எடுத்துக்கொடுத்தாள் " கோடி கோடியா நல்லாருப்ப என்று ஒரு நொடி ஊனப்பட்ட என் மனது எழுந்து நின்றது....! எதுவும் _ வேண்டாம் எனும் மெல்லிய_ தத்துவமே மனதை _ இலகுவாக்கி மெல்ல _நகரவைக்கிறது.. பொதுவா எல்லோரும் ஒருத்தவங்கள விட்டு பிரிஞ்சாலுமே அவங்க நம்மள பத்தி நினைச்சுட்டு இருக்கனும்னு பழகுறோம் நினைக்குறோம்! ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் விலகுறோம் பிறகு காலம் முழுவதும் நம்மை நினைத்து குற்ற உணர்வில் தன்னை வருத்திக்கொள்ள வைப்பது சுயநலம்! அதில் அன்பு இரண்டாம்பட்சமாகிறது!!!
17 likes
6 shares

More like this