GnanaSavierDas .Tr
601 views 3 hours ago
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தப்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். யாத்திராகமம் 13:21 பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை. யாத்திராகமம் 13:22 #🙏நமது கலாச்சாரம் #😔தனிமை வாழ்க்கை 😓 #👉வாழ்க்கை பாடங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪
17 shares

More like this