📷Geethajan Graphics 📷
503 views 19 hours ago
பன்னீர் பூ.... பார்ப்பதற்கு சுண்டைக்காய் போன்று இருக்கும் இந்த பன்னீர் பூ, மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த பன்னீர் பூ மூலிகை கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய ஒன்றே. இது கசப்பு நிறைந்தது. இதனை டீயாகவும் போட்டு குடிக்கலாம். இரவு நேரத்தில் ஒரு பீங்கான் பாத்திரத்தில் தேவையான பன்னீர் பூவை போட்டு ஊற வைத்து பின் காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வர சர்க்கரை நோய் விரைவில் குணமாகும். ஆஸ்துமா பிரச்சனையும் சரியாகும். #💊சர்க்கரை நோய் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
10 shares