நடேசன் S
698 views • 2 days ago
ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே
அவனை உயர்த்தி பேச மனித கூடம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்தாலும் பணம் இல்லாத ஆளை
உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
படம்: பணம் பந்தியிலே
இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #👉வாழ்க்கை பாடங்கள்
16 likes
16 shares