நடேசன் S
698 views 2 days ago
ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே அவனை உயர்த்தி பேச மனித கூடம் நாளும் தப்பாதே என்ன அறிவு இருந்தாலும் பணம் இல்லாத ஆளை உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே படம்: பணம் பந்தியிலே இயற்றியவர்: கவிஞர் கா.மு. ஷெரிஃப் இசை: கே.வி. மஹாதேவன் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் #😍Old மூவிஸ் #📷நினைவுகள் #🎬 சினிமா #👉வாழ்க்கை பாடங்கள்
16 likes
16 shares

More like this