அருள் வேண்டி வந்தேனய்யா உன் சன்னதி ஓம் முருகா,, மனதோடு நீதானய்யா உனை கண்டு வாழும் வரை,, மங்களம் உண்டாக்கி அருள் தந்த ஓம் முருகா,, தாய்தந்தை வடிவமாய்,, ஆசி தந்த ஓம் முருகா,, உம்மை நினைத்து துதிப்பாட சக்திக்கொடு ஓம் முருகா,, அருள் வேண்டி வந்தேனய்யா உன் சன்னதி ஓம் முருகா,, மனதோடு நீதானய்யா உனை கண்டு வாழும் வரை,,,,,!!) கண் இமைக்கும் நேரத்திலே கனவு கண்டேன் வெற்றி வேலா,, புதிய வாழ்வும் புதிய வழியும் எனக்கு தந்தாய் கதிர்வேலா,, கண் இமைக்கும் நேரத்திலே கனவு கண்டேன் வெற்றி வேலா,, புதிய வாழ்வும் புதிய வழியும் எனக்கு தந்தாய் கதிர்வேலா,, மனதில் உள்ள பாரமெல்லாம் முருகா உன்னிடம் கூற வந்தேன்,, தீமையாவும் நீங்கிடவே,, வேலன் மந்திரம் சொல்லி வந்தேன்,, ஏழை,, பசி போக்கிடும் அன்னம் தந்த வெற்றி வேலா,,, அருள் வேண்டி வந்தேனய்யா உன் சன்னதி ஓம் முருகா,, மனதோடு நீதானய்யா உனை கண்டு வாழும் வரை,, மங்களம் உண்டாக்கி அருள் தந்த ஓம் முருகா,, தாய்தந்தை வடிவமாய்,, ஆசி தந்த ஓம் முருகா,,,,,,, 🎹LYRICS SAISASI 🙏🙏🎹 #இசையோடு நானும் ❤️❤️
18 likes
15 shares

More like this