sakthi m
419 views 12 hours ago
#🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #💪தி.மு.க #📺வைரல் தகவல்🤩 பெருவாரியான மக்களின் விருப்பம் என்ற பெயரில் இன்று கைவிடப்படும் இத்திட்டத்தின் மீதான அறிவிப்பை முதலமைச்சர் சட்டமன்றத்தில் தன்னை எதிர்த்து யாரும் பேச முடியாத விதி 110ன் கீழ் தான் வெளியிட்டிருக்கிறார். இப்படித்தான் இரும்புப்பெண்மணி இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்தை 2011ல் முடக்கிப்போட்டார். அன்பின் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு அவர்களே, நீங்கள் சென்னைக்கு 100 KM தூரம் கூட இல்லாத SriCity (69 KM) தொழில் நகரத்திலோ, தடாவிலோ (67 KM), Nagalapuram (71 KM) தமிழர்களுக்காக ஒரு புதிய விமான நிலையத்தை அமைத்துத்தாருங்கள்.
13 shares

More like this