Cholan News
660 views 1 hours ago AI indicator
#😱2 மகன்களுளோடு தாய் ரயிலில் பாய்ந்து தற்கொலை😲 ##📺ஆகஸ்ட் 30 முக்கிய தகவல்📢 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 அரக்கோணம்: கணவரின் மரணம், மீளமுடியாத துயரம் இரு பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்! ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகேயுள்ள மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த அம்மிக்கல் செதுக்கும் தொழிலாளி கோட்டையா,வயது 30 இவரின் மனைவி வள்ளி (23) இவர்களுக்கு 7 வயதில் பரத், 3 வயதில் சந்தோஷ் என்று இரு மகன்கள். இந்த நிலையில் சமீபத்தில் கோட்டையா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது இதனால் வாழ்வாதாரம் இழந்து இரு மகன்களுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி வள்ளி கஷ்டப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது மேலும், கணவரின் மரணம் அவரை மீளமுடியாத வேதனைக்கு ஆளாக்கியதாகவும் சொல்லப்படுகிறது
4 shares

More like this