GnanaSavierDas .Tr
555 views 5 hours ago
மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார். ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. யாத்திராகமம் 14:21 இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள். அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. யாத்திராகமம் 14:22 #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #😔தனிமை வாழ்க்கை 😓 #💪இலட்சிய கனவு 💭 #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு
14 shares

More like this