Jayakannan
631 views 16 hours ago
லட்சுமி ஸ்தானம். விஷ்ணு ஸ்தானம். என்று அழைக்கப்படுகிற.... ஐந்தாம் பாவகத்தின் அதிபதி. மற்றும் ஒன்பதாம் பாவகத்தின் அதிபதி. அவரவர் வீட்டில் ஆட்சியாக இருந்தாலோ.!! 5,9 ஏதேனும் ஒன்றில் இணைந்திருந்தாலோ .!! 5 ஆம் அதிபதி ஒன்பதிலும் 9 ஆம் அதிபதி ஐந்திலும் பரிவர்த்தனையாக இருந்தாலோ.!! என்ன பலன்.? இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு..... பணம், புகழ், நல்ல குடும்பம், நிம்மதி மற்றும் தெய்வ அனுகிரகம் எப்போதும் தடையின்றி கிடைக்கும். வாழ்க்கையில் பெரிய அளவில் கஷ்டப்படாமல், கேட்ட உடனே அனைத்தும் இவர்களுக்குக் கிடைக்கும். பிறர் ... இவர்கள் மீது பொறாமை கொள்ளும் அளவிற்கு.. அவரவர் இருக்கும் நிலைக்கு ஏற்றார் போல்.. ஏதேனும் ஒரு வகையில் சொகுசாகவே இருப்பார்கள்...... மேலும்.... இவர்கள் கற்பனை செய்து வைத்ததை செயல் வடிவம் கொடுப்பதற்கு உண்டான திறன்... இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. அதேபோல.... எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றல் பிறவியிலேயே இவர்களுக்கு இருப்பதால்.. பெரிய அளவிலான சிக்கல்கள் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து விட்டு செல்லக்கூடிய ஆற்றலும் அதிர்ஷ்டமும் உண்டு. சுருக்கமாக.... இந்த அமைப்பை உடைய ஜாதகம்.. சாதாரண ஜாதகம் அல்ல. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628 #mahalaxmi #narayan #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை
19 shares

More like this