கண்ணத்திலே குழிவிழுந்து சிரிக்குறாள், என் இதயத்தை பறித்து அதிலே வைக்குறாள்,, கண்ணத்திலே குழிவிழுந்து சிரிக்குறாள், என் இதயத்தை பறித்து அதிலே வைக்குறாள்,, நடையிலே கொலுசா கவிதை பேசூறாள்,,, அழகில் மின்னல் போல மறையுறாள்,, நடையிலே கொலுசா கவிதை பேசூறாள்,,, அழகில் மின்னல் போல மறையுறாள்,, கண்ணத்திலே குழிவிழுந்து சிரிக்குறாள், என் இதயத்தை பறித்து அதிலே வைக்குறாள்,,,,!!) தாவணி போட்ட மலரை தேடி நானும் வந்தேன், கனவுவரை திரிந்தேன் விடியும் வரை நானே,, தாவணி போட்ட மலரை தேடி நானும் வந்தேன், கனவுவரை திரிந்தேன் விடியும் வரை நானே,, நெஞ்சில் நின்ற ஓவியத்தை கண்ணால் வரைய பார்த்தேன்,, செஞ்சி வச்ச சிலையாய் தொட்டு பேச தோணுதே,, நெஞ்சில் நின்ற ஓவியத்தை கண்ணால் வரைய பார்த்தேன்,, செஞ்சி வச்ச சிலையாய் தொட்டு பேச தோணுதே,, சிற்பம் போல உன்னை ரசித்து வாழ போறேன், கட்டணமில்லா செலவாய் என் முத்தம் கொஞ்சம் தாரேன்,, செந்தமிழ் நாட்டு மலரே உன்னில் நான் வாழ்கிறேன், சித்திரமே என்னில் நீயும் ஒளிந்து ஏன் போகுறாய்,, கண்ணத்திலே குழிவிழுந்து சிரிக்குறாள், என் இதயத்தை பறித்து அதிலே வைக்குறாள்,, கண்ணத்திலே குழிவிழுந்து சிரிக்குறாள், என் இதயத்தை பறித்து அதிலே வைக்குறாள்,, நடையிலே கொலுசா கவிதை பேசூறாள்,,, அழகில் மின்னல் போல மறையுறாள்,, நடையிலே கொலுசா கவிதை பேசூறாள்,,, அழகில் மின்னல் போல மறையுறாள்,,,,!!!) 🎹LYRICS SAISASI🎹 #இசையோடு நானும் ❤️❤️
7 likes
11 shares

More like this