#இன்றைய 🙏🤝தி.மலை முன்னாள் மாவட்ட ஆட்சியர் எனது பாசமுள்ள மதிப்புக்குரிய ஐயா🙏 *திரு.K.S.கந்தசாமி IAS அவர்கள் சென்னை தாட்கோ மேலாண்மை இயக்குனராக பணி புரிந்து வருகிறார்."* 😍 நான் செய்யும் ஒவ்வொரு சேவை பணியும் அவரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்புவேன். *அதை ஐயா அவர்கள் நேரம் கிடைக்கும் போது Reply பதில் அளித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் வழங்குகிறார்கள்.❤️* இதுபோன்ற நல்ல மனிதர்கள்.. *தரும் பாராட்டும் ஊக்கமும் உற்சாகமும் தான்...*🤝 எங்களுக்கு இன்னும் பல பொது சேவைகளை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது..🤝 🤝*இது உங்களின் பார்வைக்கு உறவுகளே நீங்கள் இல்லாமல் நான் இல்லை.*.🙏
9 shares

More like this