m.fayaz
559 views 1 days ago
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அகில இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல் பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிதாக 15 காமராஜ் உண்டு உறைவிட பள்ளிகள் துவங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது, #கிருஷ்ணகிரி_செய்தி
8 likes
7 shares

More like this