யார் அது என் நெஞ்சில் தஞ்சமானது, விதையிடாமல் என் மனதில் பூப்பூத்தது,, உன் பார்வையாலே என் கற்பனைகள் கவிதையானதோ, உன் புன்னகையால் என் இதயம் சிறகடிக்குதே,,, கண்ணும் கண்ணும் வச்சதாலே ஹார்மோன் தொல்லையோ,, யார் அது என் நெஞ்சில் தஞ்சமானது, விதையிடாமல் என் மனதில் பூப்பூத்தது,,,,!! கண்ணும் கண்ணும் வச்சதாலே ஹார்மோன் தொல்லையோ,, யார் அது என் நெஞ்சில் தஞ்சமானது, விதையிடாமல் என் மனதில் பூப்பூத்தது,,!! 🎹LYRICS SAISASI🎹 #இசையோடு நானும் ❤️❤️
18 likes
8 shares

More like this