திருநீற்றுச் சுவடு
589 views • 5 days ago
#✡️தோஷ பரிகாரங்கள் #📅பஞ்சாங்கம்✨ #✡️ஜோதிட பரிகாரங்கள் #🔍ஜோதிட உலகம் 🌍 #💥ஓம் ந ம சி வா ய💥 அறிந்து மூச்சு இயங்கினால் பேரானந்தம்:
"செவ்வாய் வியாழம் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா றறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறிவார்க்கவ் வானந்த மாமே"
- திருமந்திரம்:792
பொருள்:
"செவ்வாய், வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மூச்சுக்காற்று வலப்பக்கமாக இயங்க வேண்டும் என்பதை உணர்ந்த யோகிகள் சிவனைப் போன்றவர் ஆவார்கள். மேற்கூறிய கிழமைகளில், மூச்சுக்காற்று மாறி இடப்பக்கமாக இயங்கினாலும், அவர்கள் வலப்பக்கமாக மாற்றி இயங்கச் செய்து ஆனந்தமடைவார்கள்" என்கிறார் குரு திருமூலர்....
ஒவ்வாத வாயு - மூச்சுக்காற்று மாறி இயங்குதல்
-
12 shares