-
1K views 1 days ago
#மனிதன் "இந்த மனிதனின் இயல்பு ஆச்சரியமானது! வாலிபப் பருவத்தில் உடல் தன் முழு பலத்துடனும் வீரியத்துடனும் இருக்கிறது; ஆனால், மனமோ பலவீனமாகவும், அவசரப்படக்கூடியதாகவும், நிலையற்றதாகவும் இருக்கிறது. வயது முதிரும்போது, உடல் பலவீனமடைந்து தளர்ந்து விடுகிறது; ஆனால், மனமோ தன் பூரணத்துவத்தையும் முதிர்ச்சியையும் அடைகிறது. எனவே, ஆரம்பத்தில் அறிவு உடலுக்குச் சரியான வழியைக் காட்டுவதில்லை; முடிவில் உடலோ அறிவுக்குத் துணையாக இருப்பதில்லை. இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, ஆரம்பத்திலும் சரி, முடிவிலும் சரி — தன் இறைவன் விரும்புவற்றை அடைவதற்காக முயற்சி செய்து வாழ்பவனே அருள் பெற்றவனும் பாக்கியவானும் ஆவான்."
16 likes
15 shares

More like this