கேசவராமாநுஜதாசன்
533 views • 3 hours ago
ஶ்ரீபெரியாழ்வார் பாடிய *பாதிரிப்பூவை* கொண்டையில் சூடி காட்சியளிக்கும் *ஶ்ரீஆண்டாள் நாச்சியார்*.
*
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
வெள்ளிக்கிழமை
ஆவணி-4
21/8/26
அனுஷம்
நவமி
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
ஆவணி மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவங்கள்
பெரியவாச்சான் பிள்ளை செங்கனூர் கும்பகோணம் அருகில்
2/9/27-4/9/26
பெரியவாச்சான் பிள்ளை
ஸ்ரீரங்கம்
திருக்கோஷ்டியூர் செல்வநம்பி
பெருங்கருணை பரமகுடி அருகில்
6/9/26-8/9/26
அப்பராச்சான்
ஸ்ரீரங்கம் கோயில் கொண்டாடினன் சுவாமி திருமாளிகை
அப்பராச்சான்
சிங்கபெருமாள் கோயில்
அப்பராச்சான்
மேல்கோட்டை
13/9/26
ஸ்ரீபெரும்புதூர் எம்பார் மடம் ஒன்றான ஜீயர்
4/9/26
ஸ்ரீமத் ஆத்தாயன் சுவாமி
ஆழ்வார் திருநகரி ஆத்தான் சுவாமி திருமாளிகை
15/9/26
கோங்கிலாச்சான்
ஸ்ரீரங்கம் மங்கம்மா தெரு
22/8/26
பெரிய திருமலை நம்பி
திருமலை
19/8/26-21/8/26
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநட்சத்திரம் ஆடிமாதம்
[ ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஆடி மாதம் ஆழ்வாரச்சாரியார்கள் திரு வதாரர உற்சவங்கள்
ஸ்ரீ ஆளவந்தார்
காட்டுமன்னார்கோயில்
ஸ்ரீபெரும்புதூர்
திருவல்லிக்கேணி
பூந்தமல்லி
ஸ்ரீரங்கம்
20/7/2*-29/6'26
ஆழ்வார் திருநகர்
25/6/26-29/6/26
ஸ்ரீ ஆண்டாள்
ஸ்ரீ வில்லிபுத்தூர்
திருவல்லிக்கேணி
திருவள்ளூர்
ஸ்ரீரங்கம்
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள்
5/8/26-14/826
ஸ்ரீ பிரதிவாதம் பயங்கரம் அண்ணன் சுவாமிகள்
காஞ்சி வரதர்
திருநாங்கூர் திருவென்புருஷோத்தமன் திருஇந்தளூர்
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள்
ஸ்ரீ பெருந்புதூர்
2/8/26-11/8'26
ஸ்ரீ கந்தாடைதோழப்பர்
முதலியாண்டன் சுவாமி திருப்பரனார் சிங்கபெருமாள் கோவில் செங்கல்பட்டு
14/8/26
ஸ்ரீ கோபுரத நாயனார்
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
ஆனி ஜேஷ்டாமிசேஷம்கள்
திருமலா
திருப்பதி கோதண்ட ராமர்
கோவிந்தராஜ பெருமாள்
திருப்பதி அலிப்பிலி லஷ்மி நரசிம்ம ஸ்வாமி
16/7/26(ஆனி கடைசி நாள்)
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத்.
_t #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்
20 shares