துதி பாடிட வந்தேனய்யா உன் ஆலயம் இயேசுநாதா, மனமெங்கும் நீதானய்யா உனை கண்டு வாழும்வரை,, பரிமள தைலமாய் இயேசுவின் நாமமே, தாய்தந்தை வடிவமாய் ஆசி தரும் இயேசுநாதா,, நம்பினோரை கைவிட மாட்டார் ஆலயம் தேடி வந்தோரை,, துதி பாடிட வந்தேனய்யா உன் ஆலயம் இயேசுநாதா, மனமெங்கும் நீதானய்யா உனை கண்டு வாழும்வரை,,,!) கருணை என்னும் பால் கொடுத்த தாயே நீ சிசுபாலா எங்கிருந்தோ என்னைக்கண்டு உயிர் தந்த இயேசுநாதா,, கருணை என்னும் பால் கொடுத்த தாயே நீ சிசுபாலா எங்கிருந்தோ என்னைக்கண்டு உயிர் தந்த இயேசுநாதா,, மனதில் உள்ள பாரமெல்லாம் தேவனிடம் கூற வந்தேன்,, தீமையாவும் நீங்கிடவே இயேசு மந்திரம் சொல்லி வந்தேன்,, ஏழை,, பசி போக்கிடும் அன்னம் தந்த சிசுபாலா,, துதி பாடிட வந்தேனய்யா உன் ஆலயம் இயேசுநாதா, மனமெங்கும் நீதானய்யா உனை கண்டு வாழும்வரை,, பரிமள தைலமாய் இயேசுவின் நாமமே, தாய்தந்தை வடிவமாய் ஆசி தரும் இயேசுநாதா,, நம்பினோரை கைவிட மாட்டார் ஆலயம் தேடி வந்தோரை,,!! 🎹LYRICS SAISASI🎹 #இசையோடு நானும் ❤️❤️
26 likes
15 shares

More like this