𝚂𝙰𝚁𝙰𝙽𝚈𝙰💗𝚂𝙰𝚁𝙰𝙽
#கவிதைஉலகம் என் அப்பனே 🕉️🙏
என்ன ஆனாலும் சரி
நான் உன்னை மட்டுமே நம்புகிறேன்
வாழ்க்கை என்னை எத்தனை முறை சோதித்தாலும்
என் நம்பிக்கை மட்டும் உன்மீது குறையாது.
கடைசி நொடி வரைக்கும்
அந்த நொடி என் உயிர் பிரியும் நேரமாக இருந்தாலும்
என் உதடுகள் உன் திருநாமத்தையே உச்சரிக்கும்
ஓம் நமசிவாய. 🕉️