சரவணகுமார்©183
523 views 6 hours ago
செத்திருக்க வேண்டியவர் சமூகவலைத்தள அழுத்தத்தால் உயிர்பெற்றார்.... இப்போது உயிர் தப்பினாலும் காவல்துறை கர்வம் வைத்து அவரை பழிவாங்கும்.... எச்சரிக்கையோடு வாழவேண்டும் ... குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி! காவல்துறைக்கு விழுந்த அறை! ஆணவம் மிக்க காவல்துறைக்கும் அரசபயங்கவாதத்திற்கும் எதிரான சாமானியனின் குமுறலின் குறியீடு!... ஆட்சியாளர்கள் இதனை உணர்ந்து சமன் செய்ய வில்லையெனில். காவல்துறை மீதான பயம் போய் இன்று அரசுபள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் பயந்து நடுங்குவது போல காவலர்கள் சமூகவிரோதிகளிடம் பயந்து நடங்கும் சூழ்நிலை உருவாகும்... அதிகாரம் கையில் இருக்கிறதென ஆடக்கூடாது .. எனக்குதெரிந்து கர்பினிப்பெண் திருச்சி உஷா கொலையில் இருந்து நேற்றைய சாமியார் கொலைவரை காவலர்கள் தொடர்ந்து ஆட்சியாளர்கள் மூலம் காப்பாற்ற படுகிறார்கள் ... பெலிக்ஸ் ஜெயராஜ் கொலையில் மட்டுமே தீர்ப்பு வந்துள்ளது .. இதுத்தொடரும் போது காவல்துறை மீதான மரியாதைப்போய் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் எதிர்கொள்ளல்கள் அதிகாமாகி கடைசியில் உள்நாட்டு கலவரத்தில் போய்நிற்கும் ... எட்டு கோடி மக்களை சிலலட்சம் காவலர்களும் சில ஆயிரம் ஆயுதங்களும் வைத்து அடக்கி விடலாம் என்பது இறுமாப்பு .. எல்லாம் ஒரு அளவுக்குதான்... சாது மிரண்டால் காடு கொள்ளாது.. உணர்ந்து நடக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் -பேரளம் பேரொளி #தமிழ்நாடு அரசியல் #🚨கற்றது அரசியல் ✌️ #😅 தமிழ் மீம்ஸ் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #@அமானுஷ்யம்@( HORROR )
14 shares

More like this