ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
[அல்குர்ஆன் 23:1]
அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
[அல்குர்ஆன் 23:2]
இன்னும், அவர்கள் வீணான பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
[அல்குர்ஆன் 23:3]
மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
[அல்குர்ஆன் 23:5]
மேலும் அவர்கள் தம் தொழுகைகளைக் குறித்த காலத்தில் முறையோடு பேணுவார்கள்.
[அல்குர்ஆன் 23:9]
இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள்.
[அல்குர்ஆன் 23:10]
இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
[அல்குர்ஆன் 23:11] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️