𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
739 views • 1 months ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞
🕉️🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️
சண்பை என்னும் கோரைப்புல்லால் தனது குலம் அழிதலுக்குண்டான பாவம் அணுகாதவாறு திருமால் (கண்ணபிரான்) பூசித்த சண்பை நகரில் நெடுவேலுடைய சண்டன் எனும் காலனை உதைத்து ஆளும் பெருமானே! துவாரடையையுடைய சாக்கியரும், சமணரும் மனம் தேராது உழலுதலைப் போலத் தாருகவனத்து மாதர்களும் தேராது உழன்று திகைக்க, அவர்கள் இடும் பிச்சையை வவ்வாது, நலங்கள் யாவினையும் வவ்வுதல் செய்தனையே!
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம்.
10 likes
7 shares