#கவிதைஉலகம் கோபமும் சண்டையும் எந்த ஒரு உறவிலும் வரலாம்; ஆனால், அந்தச் சண்டையைத் தாண்டியும் "உன்னோடு பேசாமல் என்னால் இருக்க முடியாது" என்று ஈகோவைக் கடந்து மனம் தவிக்கிறது பாருங்கள், அங்கேதான் உண்மையான அன்பு வாழ்கிறது. எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும், சில நிமிடங்களிலேயே அந்த மௌனம் பாரமாகி, மீண்டும் பேசத் துடிக்கும் அந்த மனசுதான் உங்களுக்கானது. அப்படிப்பட்ட ஒருவர் உங்கள் வாழ்க்கையில் இருந்தால், நீங்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்!
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
13 likes
13 shares

More like this