#thannambikkay thulirgal நீண்டு கொண்டே போனால் சலிப்பு ஏற்படும் என்பதாலே நிறைய கதாபாத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது விதி.*_
_ஒரு மனிதர் ஒரு கலைஞரிடம் கேட்டார்,_
_கல்லிலிருந்து இவ்வளவு அழகான பொருட்களை நீங்கள் எப்படி உருவாக்குகிறீர்கள்_
_*அதற்கு அவர் பதிலளித்தார். அழகு ஏற்கெனவே அங்கே மறைந்துள்ளது.*_
_*நான் தேவையற்ற கல்லை மட்டும் அகற்றுகிறேன்.*_
_அதுபோல உங்கள் மகிழ்ச்சி உங்களுக்குள்ளேயே மறைந்துள்ளது._
_உங்கள் கவலைகளை மட்டும் நீக்கி விடுங்கள்._


