ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : 0 விதுக்கலை இலைந்து செம் கண் விடையின் மெல் வரும் ஆனந்த கடல்தனைக் கண் வாயான் மதுக் முகந்து உண்டு மகளிர் எல்லாம் புதுக்கலை சரிவது ஓரார்  புரிவளை கழல்வது ஓரார் முதுக் குறை அகல்வது ஓரார் மூழ்கினார் காம வெள்ளம் பொழிப்புரை  ० சந்திரனது ஒரு கலையை அணிந்து சிவந்த கண்களை இடபத்தின் மேல் வருகின்ற பேரின்பமாகிய உடைய தேன் கடலை மாதர் அனைவரும் கண்களாகிய வாயால் மொண்டு குடித்து புதிய ஆடை சோர்வதை உணராமலும், விரும்பி அணிந்த கைவளைகள் கழலுவதை ணராமலும் பேரறிவு தம்மினின்றும் நீங்குதலை 2 ணராமலும் காம வெள்ளத்தில் மூழ்கினார்கள் . உ எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : 0 விதுக்கலை இலைந்து செம் கண் விடையின் மெல் வரும் ஆனந்த கடல்தனைக் கண் வாயான் மதுக் முகந்து உண்டு மகளிர் எல்லாம் புதுக்கலை சரிவது ஓரார்  புரிவளை கழல்வது ஓரார் முதுக் குறை அகல்வது ஓரார் மூழ்கினார் காம வெள்ளம் பொழிப்புரை  ० சந்திரனது ஒரு கலையை அணிந்து சிவந்த கண்களை இடபத்தின் மேல் வருகின்ற பேரின்பமாகிய உடைய தேன் கடலை மாதர் அனைவரும் கண்களாகிய வாயால் மொண்டு குடித்து புதிய ஆடை சோர்வதை உணராமலும், விரும்பி அணிந்த கைவளைகள் கழலுவதை ணராமலும் பேரறிவு தம்மினின்றும் நீங்குதலை 2 ணராமலும் காம வெள்ளத்தில் மூழ்கினார்கள் . உ - ShareChat