ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
புதன்கிழமை
17/6/26
ஆனி-3
புனர்பூசம்
த்ருதியை
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநட்சத்திரம் ஆனி மாதம்
[
ஸ்ரீ மதே ராமானுஜாய நம
வசந்த உற்சவங்கள்
குழந்தை சக்கரபாணி
22/6/26-29/6/26
உறையூர் நாச்சியார் கோவில்
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி
13/6/26-19/6/26
மன்னார்குடி தெப்பம்
20/6/26-30/6/26
ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் ஈடு உற்சவம்
மணவாள மாமுனிகள் ஸ்ரீரங்கம்
மணவாள மாமுனிகள் மேல்கோட்டை
27/6/26-29/6/26
மணவாள மாமுனிகள் திருவஹீந்திரபுரம்
25/6/26-29/6/26
திருவள்ளூர் தெப்பம்
14/7/26-16/7/26
காஞ்சி வரதர் ஆனி கருட சேவை
மதுரை கூடல் நகர் ஆனி கருட சேவை
25/6/26
மதுரை கள்ளழகர் முக்கனி விழா
திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் பூர்ணமி கருட சேவை
29/6/26
வேதவியாசர்
சந்திர புஷ்ஙரணி அருகில்
29/6/26
திருவஹிந்யபுரம்
3/7/26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #🙏பெருமாள் #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா


