27 shares
More like this
- Jaya Ramanமுட்டாள் ஒருவனுக்கு அதிகாரம் கிடைத்தால், அவன் செய்யும் முதல் செயல் அறிவாளிகளை மௌனப்படுத்துவது. அடுத்த செயல் இருக்கும் மற்ற முட்டாள்களை தன்னுடன் சேர்ப்பது. அடுத்து நாட்டை நாசம் செய்வது. ~ பிளேட்டோ மூளைவளர்ச்சி குன்றிய முட்டாள் தற்குறி கூட்டத்திடம் தமிழ்நாட்டிற்கான ஆட்சி அதிகாரம் ஒன்றிய அரசு Rss சங்கிகளால் Evm துணையோடும், திரை கவர்ச்சியை மூலதனமாக வைத்தும் ஒப்படைக்கப்பட்டுள்ளது கொடுமை.! ஏன் தேர்தல் ஆணையம் Evm இயந்திரம் மூலம் வாக்கு செலுத்தும் போது எந்த சின்னத்தில் வாக்கு பதிவாகியுள்ளது என்பதை நம் கண்ணால் பார்க்கும் Vvpat என்ற ஒப்புகை சீட்டை எடுத்து Evm இயந்திரம் காட்டும் பதிவான எண்ணிக்கையோடு சரிபார்த்து தேர்தல் முடிவுகளை அறிவிக்க மறுக்கிறது.? இதற்கு தடை போடுவது யார்.? என்ன காரணம்.? #Ban_Evm_Save_India #BanEVMsaveDemocracy #Ban_Evm #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥1027
- 𝁐𔑻 ̇𝁛𝚳𐍂 𝚩⃪͞𝚨̶⃪̸͞𝐃̶ ͝𝁐᩿𔒒𝂁 ̾Entrum see man 💫💀👆🐅 ##seeman #💪இலட்சிய கனவு 💭 #👏Inspirational videos #👉வாழ்க்கை பாடங்கள்3158
- கோனேரிக்கோன் கோட்டை🇰🇬#SEEMAN4TN #NTK4TN #GINGEE_ NTK #gingee-ntk #🙋♂ நாம் தமிழர் கட்சி #கோனேரிக்கோன்_கோட்டை #செஞ்சிக்கோட்டை1540
- DAWOOD HACKIM#🙋♂ நாம் தமிழர் கட்சி #🐅🐅seeman🐅🐅NTK #seeman speech #புரட்சியாளன் சீமான் #seeman mass speech1716
- Jaya Raman#🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥1010
- Jaya Raman#🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை தவெக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: தனியார் டிவி நிருபரிடமும் விசாரணை. தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் மற்றும் ஜான் பிரிட்டோ ஆகிய இருவர் மீதும் பிஎன்எஸ் பிரிவுகள் 75 (பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தல்), 76 (பெண்ணை நிர்வாணமாக இருக்க கட்டாயப்படுத்துவது), 77 (பெண்ணின் அந்தரங்கத்தை படம் பிடித்தல்), 351(2) (கிரிமினல் மிரட்டல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் ஆற்காடு டவுன் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1312
- Jaya Ramanதவறான முன் உதாரணம் ஆகிவிடும் படித்தவனுக்கு கிடைக்காத வேலை நடிகனை பாக்க வந்து செத்ததுக்கு கொடுத்தால்.? 🤔 தமிழக அரசுப்பணி என்ன tvk கட்சியின் சொத்தா.? நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடுத்த #தீரன்_திருமுருகன் அவர்களுக்கும் வாதிட்டு வெற்றி பெற வைத்த #கிளிட்டஸ் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்! #HighCourt #Jobcase #karur #ntk #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥1313
- Jaya Ramanஎம்.ஜி.ஆர்., மோடி, ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோர் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் 30 முதல் 35 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்றுள்ளனர். ஆனால், எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் விஜய் 35 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார். இது நம்பமுடியாத ஒன்று. - மூத்த பத்திரிகையாளர் மணி நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு மோசடி. அதனை முற்றாக துடைத்தெரியவேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக்கொண்டு இருக்கிறோம். மூளைவளர்ச்சி குன்றிய முட்டாள் கொள்ளை கூட்டத்திடம் ஒன்றிய ஆட்சி அதிகாரம் பாசிச பாஜகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது கொடுமை.! #Ban_Neet_Exam #Ban_Evm_Save_India #BanEVMsaveDemocracy #Ban_Evm_Neet #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥5165
- Jaya Ramanநீட் தேர்வின் முறைகேடுளுக்கு முறையான நீதி விசாரணை வேண்டுமென ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்! -செந்தமிழன் #சீமான் #neetexam #ntk #seeman #naamtamizharkatchi நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு மோசடி. அதனை முற்றாக துடைத்தெரியவேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக்கொண்டு இருக்கிறோம். மூளைவளர்ச்சி குன்றிய முட்டாள் கொள்ளை கூட்டத்திடம் ஒன்றிய ஆட்சி அதிகாரம் பாசிச பாஜகவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது கொடுமை.! #Ban_Neet_Exam #Ban_Evm_Save_India #BanEVMsaveDemocracy #Ban_Evm_Neet #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥 #🔥🐯#அரசியல்_புரட்சி_சீமான்#🔥🐯 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥714
- கோனேரிக்கோன் கோட்டை🇰🇬அறிக்கை: *நீட் தேர்வில் முறைகேடு செய்த குற்றவாளிகளைக் கைதுசெய்யாமல், நீதிவிசாரணை கோரிப் போராடும் இளைஞர் கூட்டத்தின் மீது அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதா? - சீமான் கண்டனம்* | நாம் தமிழர் கட்சி நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கெதிராக, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எனும் அமைப்பின் சார்பாக டெல்லி, ஜந்தர் மந்தரில் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். அப்போராட்டத்தின் நீட்சியாக, நேற்றையதினம் அக்கட்சியின் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என யாவரும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாய் செல்ல முயன்ற நிலையில், அவர்கள் மீது கொடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, காவல்துறையின் மூலம் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்காமல், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து, கைதுசெய்யாமல், முறைகேட்டுக்கு நீதிவிசாரணை கோரி, அறவழியில் போராடும் இளைய தலைமுறையினர் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்கவே முடியாத பேரவலம்; சகித்துக் கொள்ள முடியாத அரச வன்முறையாகும். மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருந்தும் பாபர் மசூதியை நோக்கிச் செல்ல மதவெறியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட இதே நாட்டில், நாடாளுமன்றம் நோக்கி அறவழியில் பேரணியாய் செல்லக்கூட இளைஞர் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்படாதது கேலிக்கூத்தானது. நாடாளுமன்றம் என்பது நாட்டின் குடிமக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களின் அவை. அந்த அவை மக்களுக்கான நீதியையும், சமவாய்ப்பையும் நிலைநாட்டாதபோது, அந்த அவையை நோக்கிச் சென்று, நீதிகேட்பதைத் தவிர, எளிய மக்களுக்கு வேறு வழியென்ன இருக்கிறது? மன்னராட்சிக்காலத்தில்கூட மன்னனின் அரசவைக்குள்ளேயே சென்று, சாதாரண குடிமக்களால் நீதிகேட்க முடிந்தது; அரசனை நோக்கி விரல்நீட்டிக் கேள்வியெழுப்ப முடிந்தது. ஆனால், மக்களாட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய்கூட செல்ல முடியவில்லை என்பது வெட்கக்கேடானது இல்லையா? வெள்ளையர்களுக்கு எதிராக, பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் குண்டுவீசி, ‘புரட்சி ஓங்குக’ என வீரமுழக்கமிட்ட இளையப் புரட்சியாளர் பகத் சிங்கைக் கொண்டாடும் திருநாட்டில், பாராளுமன்றத்தை நோக்கிப் பேரணியாய் செல்வதற்குக்கூட ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு தடைவிதித்து, போராடுவோர் மீது ஒடுக்குமுறையைப் பாய்ச்சுமென்றால், இது சனநாயகப்பேரவலம் இல்லையா? இவ்வளவு நடந்தும் நாட்டின் நிர்வாகத் தலைவரான பிரதமர் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்மூடி மௌனமாக இருப்பது அதிகாரத்திமிர் இல்லையா? நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராகப் போராடும் இளையோர் கூட்டத்தின் அறச்சீற்றம் நியாயமானது. அதேசமயம், நீட் தேர்வு என்பதே மிகப்பெரும் முறைகேடு; மோசடி. அதனை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும் என்பதற்காகவே தமிழர் நிலத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆகவே, நீட் தேர்வுக்குரிய வினாத்தாள்கள் கசிவு எனும் கல்வித்துறையின் முறைகேடுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவிவிலக வேண்டும் எனும் கோரிக்கை முழக்கம் மிகச் சரியானது. அதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது. நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு எதிராகப் போராடும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் மீது ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அரசப்பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, போராட்டக்களத்தை வன்முறைக்களமாக மாற்றியது ஒட்டுமொத்த நாட்டுக்குமானப் பேரவமானம்; வரலாற்றில் கறுப்புப்பக்கங்களாகப் பதிவுசெய்யப்படும் கோர நிகழ்வாகும். ஆகவே, நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் முறையான நீதிவிசாரணை செய்ய வேண்டுமெனவும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் பதவிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். https://x.com/Seeman4TN/status/2079575988112158780?s=20 #செஞ்சிக்கோட்டை #🙋♂ நாம் தமிழர் கட்சி #GINGEE_ NTK #gingee-ntk #SEEMAN4TN #NTK4TN #கோனேரிக்கோன்_கோட்டை - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி3115