சேகர்
636 views 2 days ago
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 #தினமொரு_கவிதை 🌹 அடர் வனம் உள்ளே நுழைந்தால் ஆதவனின் கரங்களுக்கு கூடஅங்கே அனுமதியில்லை அங்கு தான் உன்னை சந்தித்தேன் ஆச்சர்யம் என்ன செய்கிறாய் இங்கு தனியாக என்ற வினா எழ உன் கண்கள் சொல்லாமல் சொன்னது உனக்காக தான் என்று ஓ எனக்காகவா என்று எனக்குள் கேட்ட படி உன் அருகே வர மௌனமாய் வரவேற்றாய் என்னை கனவு
7 likes
10 shares

More like this