ShareChat
click to see wallet page
search
#என் கவிதை! #உனக்காக என் கவிதை #கவிதை புயல் எவி என் அருண் எல் #கவிதை #கவிதை
என் கவிதை! - ஈதாய்தந்தை அன்பே சின்னச் சின்னக் கோபம் இருக்கும் கொஞ்ச நேரம் அதுவும் மறையும் வாழும் காலம் முழுவதுமாக சுகமே ஒன்றுக் கூடும் ஆலயமே குடும்பம் தான்  பயபத்தியோடு வாழுமிடம் இதுதானே கேட்ட உடனே கிடைக்குமே வரம் இதுபோல தாய் தந்தை காட்டும் அன்பே அன்பே இது பேரின்பமே இதுபோல உறவு எங்குமே கிடைக்காதே தினந்தினம் தினந்தினம் நான் கண்டேன் வீசுகிறதே மனம் என்றென்றும் மணம் அதில் குணம் அன்புள்ளம் டிக்கொள்ளுமே கூ ஈஇங்ஙனம் புலவர் தமிழ்ச்செம்மல் தியாகு சோமு  ஈதாய்தந்தை அன்பே சின்னச் சின்னக் கோபம் இருக்கும் கொஞ்ச நேரம் அதுவும் மறையும் வாழும் காலம் முழுவதுமாக சுகமே ஒன்றுக் கூடும் ஆலயமே குடும்பம் தான்  பயபத்தியோடு வாழுமிடம் இதுதானே கேட்ட உடனே கிடைக்குமே வரம் இதுபோல தாய் தந்தை காட்டும் அன்பே அன்பே இது பேரின்பமே இதுபோல உறவு எங்குமே கிடைக்காதே தினந்தினம் தினந்தினம் நான் கண்டேன் வீசுகிறதே மனம் என்றென்றும் மணம் அதில் குணம் அன்புள்ளம் டிக்கொள்ளுமே கூ ஈஇங்ஙனம் புலவர் தமிழ்ச்செம்மல் தியாகு சோமு - ShareChat