பரிகார ஸ்தலங்கள்:👇🏼👇🏼👇🏼 🔱இறந்தோர் வழிபாட்டுக்கென்று சிறப்பான சில கோயில்களும் தமிழகத்தில் உண்டு. 🔱இந்தியாவில் காசி, கயா, ராமேஸ்வரம், திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, சில தர்ப்பணபுரி ஆகிய செல்லும் தர்ப்பண ஸ்தலங்கள் ஆகும். 💥இவற்றில் நான்கு தலங்கள் தமிழ்நாட்டில் இருப்பதே இறந்தோர் வழிபாடு ஆதி காலம் தொட்டு தமிழ்நாட்டில் நடந்து வருவதையும் இவ்வழிபாடு மக்களிடம் பெற்றிருக்கும் செல்வாக்கையும் உணர்த்தும். 👉🏼குடும்பத்தில் இறந்து போன முன்னோருக்கு குறிப்பிட்ட நாளன்று திதி கொடுக்க மறந்து விட்டாலும் அந்த நாளில் வெளியூர்களில் இருக்க வேண்டி இருந்தாலும் திதி கொடுக்க உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் ஆடி அமாவாசை தை அமாவாசை மஹாளயா அமாவாசை போன்ற நாட்களில் கொடுக்கலாம். அந்த நாட்களிலும் கொடுக்க இயலவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் பித்ரு தோஷ ஸ்தலங்களுக்குப் போய்சிறப்பு வழிபாடுகள் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் சிலதர்ப்பணபுரிக்குச் செல்லலாம். 👉🏼குடும்பத்தில் இறந்து போன முன்னோருக்கு குறிப்பிட்ட நாளன்று திதி கொடுக்க மறந்து விட்டாலும் அந்த நாளில் வெளியூர்களில் இருக்க வேண்டி இருந்தாலும் திதி கொடுக்க உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் ஆடி அமாவாசை தை அமாவாசை மஹாளயா அமாவாசை போன்ற நாட்களில் கொடுக்கலாம். 🔱அந்த நாட்களிலும் கொடுக்க இயலவில்லை என்றால் எப்போது வேண்டுமானாலும் பித்ரு தோஷ ஸ்தலங்களுக்குப் போய்சிறப்பு வழிபாடுகள் செய்யலாம். #🔍ஜோதிட உலகம் 🌍 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள்
22 likes
28 shares

More like this