saravanan.
1K views 1 months ago
#ulaviyal sinthanay ஏற ஏற,*_ _*ஒன்று மட்டும் புரிகிறது.*_ _மற்றவர்கள் நம்மை பற்றி என்ன சொன்னாலும் Dont Care மனோபாவம் இயல்பாக வந்து விடுகிறது. நிறைய இது போல வாழ்வில் பார்த்து விட்டதால் வந்த maturity போல._ _*பொதுவாக குறை கூறுபவர்களை*_ _*மூன்று வகையாக பிரிக்கலாம்.*_ _*1) நம் வாழ்க்கை தரத்திற்கு*_ _*உயர முடியாதவர்கள்.*_ _*2) நம்மிடம் இருப்பது அவர்களிடம் இல்லாமல் இருப்பது.*_ _*3) நம்மை போலவே இருக்க*_ _*முயற்சித்து, முடியாததால்.*_ _மற்றவர்களை பற்றி_ _கவலைபடாமல் உங்கள்_ _கடமையை சரியாக செய்து விட்டு போய் கொண்டே இருங்கள்._ _*நம் பயணத்தில் நாம்தான் ராஜா.*_ _தேவையற்ற விவாதங்களும், மேலும்_ _மற்றவர் விஷயங்களில் தேவையற்ற தலையீடுகளும் வேண்டாம்._ _*அமைதியாக, சந்தோஷமாக இருங்கள்.*_ _*Just raise your head*_ _*and keep on moving.*_
14 likes
13 shares

More like this