GnanaSavierDas .Tr
613 views • 1 days ago
அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
ஆதியாகமம் 18:23
பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள். அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?
ஆதியாகமம் 18:24
துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு #😔தனிமை வாழ்க்கை 😓 #💪இலட்சிய கனவு 💭 #🖌பக்தி ஓவியம்🎨🙏
ஆதியாகமம் 18:25
13 likes
6 shares