ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #அறுசீரடிஆசிரியவிருத்தம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதி முனிவர்
🙏கோவில் - எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : உழை விழி ஒருத்தி தன் கண் ஆகித் தோன்றும் உரு வெளி குழகனை இரண்டு செம் பொன் கொங்கையும் ஒன்றாய் வீங்கத் தழுவுவாள் ஊற்றம் காணா தடமுலை இரண்டே ஆகி இழை உடை கிடக்க நீங்கி இருக்கை கண்டு இடைபோல் எய்த்தாள்  . பொழிப்புரை  ० போன்ற பார்வையை உடைய ஒரு பெண்தன் மான் கண்களுக்கு உருவெளியாகிக் காணப்படும் மணவாளக் கோலம் உடைய இறைவனை செம்பொன்னி நிறம் வாய்ந்த இரண்டு கொங்கைகளும் விம்மி ஒன்றாகுமாறு தழுவுகின்றவள் பரிசங் காணாதவளாய் நூலிழை இடையே தங்குமாறு பெரிய முலைகள் பிரிந்து இரண்டாகி ருத்தலைக் கண்டு தனது இடை மெலிந்திருப்பது போல்  மெலிந்தாள். எந்நாட்டவரீக்குமி தொன்னாடுடைர திருவிளையாடற் சிவனே இறைவா போற்றிற போற்றிற புராணம் சொற்பதம் : உழை விழி ஒருத்தி தன் கண் ஆகித் தோன்றும் உரு வெளி குழகனை இரண்டு செம் பொன் கொங்கையும் ஒன்றாய் வீங்கத் தழுவுவாள் ஊற்றம் காணா தடமுலை இரண்டே ஆகி இழை உடை கிடக்க நீங்கி இருக்கை கண்டு இடைபோல் எய்த்தாள்  . பொழிப்புரை  ० போன்ற பார்வையை உடைய ஒரு பெண்தன் மான் கண்களுக்கு உருவெளியாகிக் காணப்படும் மணவாளக் கோலம் உடைய இறைவனை செம்பொன்னி நிறம் வாய்ந்த இரண்டு கொங்கைகளும் விம்மி ஒன்றாகுமாறு தழுவுகின்றவள் பரிசங் காணாதவளாய் நூலிழை இடையே தங்குமாறு பெரிய முலைகள் பிரிந்து இரண்டாகி ருத்தலைக் கண்டு தனது இடை மெலிந்திருப்பது போல்  மெலிந்தாள். - ShareChat