Devarajan. S
5K views 3 months ago
உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும் பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும் கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும் கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும் நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும் நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும். #🛠️Labour Day🛠️ #உழைப்பாளர் தினம்வாழ்த்துக்கள் மே 1 #உழைப்பாளர் தினம்#மே தினம் #மே தின வாழ்த்துக்கள் வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
77 shares

More like this