குமரேசன்
532 views • 1 months ago
#COMRADE N Periya Samy
#COMRADE Ravindranath GR
மதுபான விற்பனை தனியாருக்கு (கையில்) அளிக்கப்படும் எனில், தமிழ்நாடு அமைதி கொள்ளாது!
சில்லறை விற்பனை வழியாக அரசின் கருவூலத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிதியாதாரத்தை தனியாருக்கு தாரை வார்ப்பது சமூக நீதியா?
மது உற்பத்தி ஆலைகளை இழப்பீடு இல்லாமல் அரசுடைமை ஆக்க தயங்குவது ஏன்?
ஆற்றல் இல்லையா? அல்லது, அடிமைப்பட்டு வீட்டீர்களா?
உணர்ச்சிகளை தூண்டுவதில் கொள்கை நிலை வெளிப்படாது. அரசின் நடவடிக்கைகள் அதனை வெளிப்படுத்த வேண்டும் ....
தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைப்பது, பொது சுகாதாரத்தை கை கழுவும் மக்கள் விரோதப் போக்காகும். ...
தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் .. #📺வைரல் தகவல்🤩 .
15 likes
11 shares