S.suresh
683 views 27 days ago
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #ப க்தி #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் Siva Siva 🙏🔱⚜️ தண்டிலே மலர்ந்த குவளை மலர்களின் தேனை உண்டு தாமரை மலர்களில் நிறைந்துள்ள மகரந்தங்களில் தங்கி வண்டுகள் பண்பாடும் சண்பை நகர் இறைவன் உலகங்கள் முழுவதையும் உண்ட திருமால் தாமரை மலர் மேல் விளங்கும் நான்முகன் ஆகியோர் மனத்தாலும் அறிய ஒண்ணாதவாறு நின்றவன் வேதங்களை ஓதி வெளிப்படுத்தியவன். -- திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் - முதல் திருமுறை. தலம் : திருச்சண்பை நகர். பண் - தக்கேசி.
14 shares

More like this