காமவெறியின் உச்சகட்டமாக கள்ளக்காதல் சேர்ந்து உன் தாய் தன் சொந்த குழந்தையை கொடூரமாக தரையில் அடித்து கொலை செய்துள்ளார்.... தங்களுக்குள் இருக்கும் கள்ளத்தொடர்புக்கு அந்தக் குழந்தை ஒரு முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதிய அந்தப் பெண், இந்த அரும்பாவச் செயலைச் செய்துள்ளார். தனியார் இடத்தில் தனது கள்ளக்காதலனைச் சந்திக்க முயற்சிக்கும் போதெல்லாம், குழந்தை தொடர்ந்து அழுது இடையூறு செய்ததாக அந்தப் பெண் காவல்துறையின் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தின் காரணமாகவே, குழந்தையைத் தரையில் அடித்துக் கொன்றதாக அந்தப் பெண் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி ஒப்புக்கொண்டுள்ளார்.... #தகாத உறவு கள்ள காதல் பரிகாரம் #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #கள்ளகாதல் விவகாரம் #இன்றைய ட்ரெண்டிங் நியூஸ்
14 shares

More like this